ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிரடி திருப்பம் நிறைந்த ஆட்டம் இன்று நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிகவும் சுலபமான இந்த இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் 13 ரன்களில் வென்றது.
sun rises hydrabad won by 13 runs