சுற்றுச்சூழலைக் காக்க மின்சார பேருந்துகள் அறிமுகம்..வீடியோ
  • 6 years ago
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக தமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை மற்றும் சி-40 என்ற இங்கிலாந்து முகமை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வாகனப் பெருக்கத்தின் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.


It may have followed Beijing, London and Copenhagen, but Chennai has become the first Indian city to join the C40 Cities initiative to electrify its bus transportation system.
Recommended