Skip to playerSkip to main content
  • 8 years ago
தூங்குபவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொலைகாரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆந்திரமாநிலம் பாலசமுத்திரம் அருகே சாலையில் சுற்றி திரிந்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் . அப்போது வேலூர் மாவட்டம் வாலஜாவை சேர்ந்தமுனுசாமி என்பது தெரியவந்து . முனுசாமி சோளிங்கர் மற்றும் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூங்கி கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த நகைகளை கொள்ளை அடித்து உல்லாச வாழ்கை வாழ்ந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்


DES : The police have arrested and murdered a murdered person who has been killed by robbers in the head of the sleepers.

Category

🗞
News

Recommended