Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
வானத்தில் இருக்கும் மேகங்களை புகைப்படம் பிடித்து அனுப்பும்படி நாசா நிறுவனம் மக்களிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது.

நாசாவின் ''எர்த் ரேடியன்ட் எனர்ஜி சிஸ்டம்'' என்ற செயற்கைக்கோள் செய்யும் ஆராய்ச்சிக்கு உதவியாக இப்படி போட்டோக்களை கேட்டு இருக்கிறது. சாதாரண மொபைல் போனில் போட்டோ பிடித்து அனுப்பினால் போதும்.

அமெரிக்கர்களிடம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கும் எல்லோரிடமும் புகைப்படத்தை கேட்டு உள்ளது. சென்னை தொடங்கி, குமரியில் வாட்ஸ் ஆப் பார்க்கும் மக்கள் கூட நாசாவிற்கு புகைப்படம் அனுப்ப முடியும்.

NASA asks people to send images of clouds for a beautiful reason. NASA is currently researching in climate change, so it is asking the images of it for research.

Category

🗞
News

Recommended