Skip to playerSkip to main content
  • 8 years ago
75 கோடியில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூரில் அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி

நொய்யலாற்றை சீரமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது .ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திருப்பூரின் மாவட்டம் முழுவதும் செல்லக்கூடிய நொய்யலாற்றின் கரைகளை சுத்தபடுத்தி , சாய சலவை கழிவு நீர்நொய்யலாற்றில் கலக்காதவாறு பலப்படுத்தப்படும் எனவும் , அதற்கான இடங்களை ஆய்வு செய்து செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு முதல்வர் கவணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Des : Minister K.Kurpenhan interviewed in Tirupur that steps will be taken to clean the two sides of the River Noyal in 75 crores

Category

🗞
News

Recommended