Skip to playerSkip to main content
  • 8 years ago
பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய அமைச்சராக இருந்தபோது தமக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத எக்ஸ்சேஞ்ச் நடத்தினார் தயாநிதி மாறன் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


Former Telecom minister Dayanidhi Maran met DMK President Karunanidhi on Wednesday.

Category

🗞
News

Recommended