முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் விதித்த காலக்கெடுவை நீடிப்பு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட சசிகலா தரப்பு முடிவுவெடுத்துள்ளது.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்குழு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆவணங்கள் இருந்தால் அதனை சமர்பிக்கலாம் என்று விசாரணை ஆணையம் தெரிவித்ததுடன் காலக்கெடுவும் விதித்தது. விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதையொட்டி சசிகலா தரப்பினர் ஆணங்களை சமர்பிக்க விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீடிப்பு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
Des : Sasikala has decided to appeal to the Supreme Court seeking extension of the deadline for the inquiry commission to submit documents relating to the death of Chief Minister Jayalalithaa.