ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த் அங்கிருந்து பல்லாவரத்தில் இறங்கி பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. சுமார் 66 சதவீதம் உயர்த்தியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
: ஆலந்தூரிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த் அங்கிருந்து பல்லாவரத்தில் இறங்கி பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. சுமார் 66 சதவீதம் உயர்த்தியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Vijayakant travels from Alandur to Pallavaram in the MTC bus on his way to protest against bus fare hike.