19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்திய அணியின் கோச் ராகுல் திராவிட் பாராட்டிய நேபாளம், முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்ற இந்திய அணிதான் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தி்ல் உள்ளனர். நாடே துக்கம் அனுசரித்து வருகிறது .
Indian U19 cricket team out of Asia Cup .