ஆசிரியர்களை எச்சரிக்கும் உயர்நீதி மன்றம்! | Oneindia Tamil
மதுரை: ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் போராட்டத்தை கைவிடாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவார்கள் என ஹைகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
Chennai high court madurai bench warns govt staffs to withdraw strike. The Jacto jeo withdraw their strike.
Chennai high court madurai bench warns govt staffs to withdraw strike. The Jacto jeo withdraw their strike.
Category
🗞
News