"தேனீ காத்தோட தேன தெளிசாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா !
தேங்கா நாராக நெஞ்ச உரிசாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா !
ஏகன மோகன பாக்காம கவுத பாடி கேடக்கேனே
தேக்கா மெக்கா கேக்காம ரேக்க கட்டி பறந்தேனே ...
ஓசைக்க சேத ஓசைக்க -போயி
மேதக்கதான் வானேத்தி விட்டுப்புட்டா !
ஓசைக்க சேத ஓசைக்க - பாவி
இதயத்தைக் காத்தாடி ஆக்கிப்புட்டா ! ....."
Kommentare