அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; குமரியில் விழிப்புணர்வு பேரணி!

  • 2 years ago
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Recommended