மணல் திருட்டு; அரிவாள் வெட்டு; உயிரிழப்பு !

  • 2 years ago
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சாக்குப்பையில் மணல் அள்ளுவதை போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறிய நபருக்கு அரிவாள்வெட்டு.வெட்டுப்பட்ட நபர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு..

Recommended