India வை England ன் தேயிலைக் காடாக மாற்றிய Britain _ இன்று ஒன்று நன்று _ Ananda Vikatan

  • 2 years ago
#Tea #TeaLeavesHistory #IndruOndruNandru

தேநீர் தோன்றிய வரலாறு பற்றி பலவிதமான கதைகள் உலவுகின்றன. அதில் ஒரு பிரசித்தமான கதையின்படி, ஷினூங் என்ற சீன அரசர், மக்கள் தண்ணீரை சூடுபடுத்தி வெந்நீராக அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
காட்டுக்கு சென்றிந்தபோது, அங்கு அரசர் பருகுவதற்காக கொதிக்க வைத்த நீரில் சில இலைகள் விழுந்துவிட்டன. அந்த வெந்நீரை அரசர் அருந்தியதும் அதில் புதுவித மணம் இருந்ததை கண்டு வியப்பு ஏற்பட்டது. அதோடு, அவரது உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது.
அதன்பிறகு அந்த இலையை மக்கள் அனைவரும் பருகலாம் என்று அரசர் பரிந்துரைக்க, அரசரின் பரிந்துரையைப் பெற்ற தேநீரின் சுவையும், மணமும், புத்துணர்ச்சி தரும் குணமும், பானங்களின் அரசன் தேநீர் என்ற உயர்வான இடத்தை கொடுத்த்து.

CREDITS
Script - Prasanna aditya
Voice -
Edit -
Sound engineer -

Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com
Vikatan App - https://bit.ly/vikatanApp

Recommended