4 வருடங்களாக சொந்த மகளேயே சீரழித்த கொடூர தந்தை

  • 6 years ago
பெத்த மகளையே வெறிபிடித்த மாதிரி பலாத்காரம் செய்த தந்தையால், மகாராஷ்டிராவின் தானே நகரே ஆடிப் போயுள்ளது. மகாராஷ்டிராவின் தானே பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தைக்கு 40 வயது, மகளுக்கு 14 வயது.

Father raped daughter and and arrested under the Bosco Act in Pune

Recommended