மைனர் பெண்ணுக்கு டாட்டா… இளைஞர் கைது
  • 6 years ago
மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி கர்பமாக்கி கைவிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பதும் வாழ்க்கையை சீரழிக்கும் காம கொடூரன்களை போலீசார் கைது செய்து போஸ்கோ சட்டத்தில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பலநாட்களாக காதலித்து வந்ததுடன் சிறுமியை கர்பமாக்கியும் உள்ளார். கர்பமடைந்த சிறுமி சண்முகத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறுகையில் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து சிறுமி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The police arrested and investigated the karppakki claiming that Minor is in love with the girl.
Recommended