காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

  • 6 years ago
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் இருந்து பொங்கிவரும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended