Baptist Church Council கடிதத்தால் பரபரப்பு

  • 6 years ago
நாகாலாந்தில் நடக்கும் தேர்தலானது திரிசூலத்திற்கும், சிலுவைக்கும் இடையிலான போர் என்று அந்த மாநில பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் பகிரங்கமாக கூறியுள்ளது. மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த 18-ஆம் தேதி 59 தொகுதிகளுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் நாகாலாந்து மக்கள் முன்னணி முன்னணியில் உள்ளது. ஆனால் இக்கூட்டணியும் பாஜகவுக்கு ஆதரவானதுதான். எனவே இது மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் கூட அது பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


The Nagaland Baptist Church Council has written an open letter to chose between the Trishul and the Cross in the assembly elections

Recommended