21வது நூற்றாண்டிலேயே மிகப் பெரிய ஜோக் எது தெரியுமா?..ஜெயக்குமார்- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிட நான் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறும் தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால் பணப்பட்டுவாடா காரணமாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தினகரனை அதிமுகவினர் ஒதுக்கி வைத்துள்ளதால் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு நேற்று கூடியது.

எனினும் மதுசூதனின் வயதை கணக்கில் கொண்டு அவரை வேட்பாளராக அறிவிக்க அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித்தார் என்று செய்திகள் வந்தன. இதனிடையே தினகரன் அணி எம்.பி.க்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுவை எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகிய 3

TTV Dinakaran says that the 3 M.P.s who have switch over to Edappadi team informed me. On replying TTV's comment, Minister Jayakumar says that TTV Dinakaran's comment about 3 M.P.s is 21st century super joke.

Recommended