பிறை ஆய்வரங்கம் - பாகம் 3
  • 11 years ago
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக 08ஆம் தேதி "பிறை ஆய்வரங்கம்" நிகழ்ச்சி மாலை 6.25 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெற்றது.

"உங்கள் கேள்விகளும்? எங்கள் பதில்களும்" ! நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலான்மைகுழு உறுப்பினர் சகோதரர். M A .பக்கீர் முகம்மது அல்தாஃபி பொதுமக்களிடமிருந்து எழுந்த பிறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Recommended